எம் பெருமானின் வருடாந்த மகோற்சவம் இன்று நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறும் என்பதனை விநாயகப்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
மகோற்சவ காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இவ் இணைய தளத்தில் பார்வையிட முடியும் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.