தேர் திருவிழா விஞ்யாபனம்


நாளை காலை 6.30 மணிக்குஎம்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட பூசைகள் இடம் பெற்று அதனை தொடர்ந்து 9.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள்இடம் பெற்று அதனை தொடர்ந்ந்து எம்பெருமான் அழகிய சித்திர தேரில் வீதி உலா வரும் காட்சி இடம்பெறும் என்பதனை விநாயகபெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.